Sunday, April 5, 2009

“இந்த நான் யார்?


பலனில் இச்சையற்றுக் கர்ம்ம் புரி என்கிறது கர்மயோகம்,

இதரப் பொருள்களை விரும்பாதே கடவுளை விரும்பு என்கிறது பக்தியோகம்.

இறைவனிடமிருந்து பிரிந்து நீ ஜீவனாகிச் சிறுமைப் பட்டு விட்டாய் அவனிடம் மீண்டும் போய்ச் சேர் என்கிறது இராஜ யோகம்.

நீ அவனை அறி என்கிறது ஞானயோகம்.

இந்த நான்கிலும் நான் ஓருவன் இருந்துக் கொண்டே நிஷ்காமிய கர்ம்ம் புரிய வேண்டும் நான் ஓருவன் இருந்துக் கொண்டே இறைவனை நேசிக்க வேண்டும்,பிரிந்து வந்தவனாகிய நான் ஓருவன் இருந்தே அவனைப்போய்ச் சேரவேண்டும் இறைவனை அறியாத நான் ஓருவன் இருந்தே அவனை அறியமுற்படவேண்டும்,இவ்வாறு இந் நான்கு யோகங்களிலும் நான் இவன்

அல்லது நான்இது என்ற ஓரு தனிப்பட்ட (ஜீவ) இருப்பு அவசியப் படுகிறது.இந்த நான் இல்லாமல் எந்த யோகமும் செய்ய முடியாது

இந்த நான் யார்? பதில்

No comments:

Post a Comment